தீர்க்கப்படாத காணிப் பிணக்குகள்: ஆளுநர் செயலக விசேட குழு கிளிநொச்சியில் விசாரணை

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தீர்க்கப்படாத 55 காணிப் பிணக்குகள் ஆளுநர் செயலக விசாரணைக் குழுவினால் விசாரணைக்கு  உட்படுத்தப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் நியமிக்கப்பட்ட இளைப்பாறிய நீதிபதி வசந்தசேனன் தலைமையிலான குறித்த குழு இன்று (வெள்ளிக்கிழமை) கண்டாவளை பிரதேச செயலகத்தில் விசாரணையை மேற்கொண்டிருந்தது. இன்று காலை 9 மணிமுதல் குறித்த விசாரணைகள் இடம்பெற்றன. கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் இதுவரை தீர்க்கப்படாத 55 காணிப் பிணக்குகள் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் குறித்த காணிப் … Continue reading தீர்க்கப்படாத காணிப் பிணக்குகள்: ஆளுநர் செயலக விசேட குழு கிளிநொச்சியில் விசாரணை